வலையுலக முன்னோடிகள் அனைவருக்கும் வணக்கம்..
இந்த வலையுலக கடலில் கால் நனைக்க 4 வருடம் ஆகிப்போனது....
2005 துவக்கத்தில் வலையுலகம் அறிமுகம்.... தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் வாய்ப்பும் நேரமும் கிடைக்கும்போதல்லாம் இங்கே மேய்வதுண்டு...
எல்லோரையும் போல ஆசை இருந்தாலும்... வலை உலக அரசியல்,தமிழ் தட்டச்சு வேகம் மற்றும் சில தயக்கங்களே காரணம்...
2 மாதத்திற்கு முன்பு ஆரம்பித்த வலைப்பதிவை நானே சிலமுறை பார்த்துவிட்டு மறந்துபோன பின்பு...இன்றைக்கு வந்து பார்க்க அண்ணன் எம்.எம்.அப்துல்லா அவர்களின் பின்னூட்டம்....
ஆக..... :-)
நேரம் கிடைக்கும்போது ..நினைத்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விருப்பம்... தமிழ் துரிதமாக தட்டச்சு செய்ய பழக வேண்டும் முதலில் ...பார்க்கலாம்....
மீண்டும்... வலையுலக பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம்...
Wednesday, April 8, 2009
Subscribe to:
Posts (Atom)